லாரி மோதி

img

லாரி மோதி துப்புரவு பணியாளர் பலி 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை புறநகர் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதிநகராட்சி துப்புரவு தொழிலாளி பலியானார்.சென்னை புறநகர்  பல்லவபுரம் நகராட்சியில்  துப்புரவு பணிகள் எஸ்.டபிள்யூ.எம்.எஸ்  என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

img

சேலத்தில் மினி ஆட்டோ, லாரி மோதி விபத்தில் 4 பேர் பலி

சேலம்-கோவை தேசிய நெஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.